Tuesday, July 21, 2020

விழியெனக் காப்போம் விழித்து



செந்நெற் பயிரிடையே சேரும் களையேபோல்
கன்னற் றமிழிலுமே காண்கின்றேன். – எண்ணி
மொழியே அழியுமுனர் முற்றும் களைந்து
விழியெனக் காப்போம் விழித்து.


       ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Minnithazh 28.1.2019      

No comments: