Tuesday, July 21, 2020

செத்த பிணத்திற் கடை




சொத்து சுகமென்று சொல்லிக் கொளுமளவு
எத்தனை உண்டென்றே எண்ணுகிறார்  -  இத்தரையில்
புத்தியும் நற்குணமும் போதா. பொருளற்றார்
செத்த பிணத்திற் கடை

ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Minnithazh 20.1.2019

No comments: