Saturday, February 22, 2020

உறைந்துள்ளாள் என்றன் உளத்து





இல்லாள வந்தென் இதயத்தைச் சேர்த்தாண்ட
நல்லாள் பிரிந்தாளோ? நானுளனே! – வல்லாள்
மறைந்துள்ளாள் என்றும் மறக்கவிய லாதே
உறைந்துள்ளாள் என்றன் உளத்து.

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz. Feb. 2020.

No comments: