Sunday, February 09, 2020

நீர்மே லெழுந்த நெருப்பு



புள்ளும் சிறகால் பயந்துதன் பார்ப்பணைத்துக்
கொள்ளு மெனப்புலவன் கூறியவவ் – வெள்ளத்தீ
சீர்மை மிகுநூறு செவ்வாம்பல் வாயவிழ
நீர்மே லெழுந்த நெருப்பு

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz 3.12.2018

No comments: