Wednesday, January 08, 2020

என்சொல்லும் என் நா இனி



'சொன்னபொய் வெல்வதனாற் சொன்னோன் திறமையுளோன்
இந்நாளில் மெய்யுரைப்போன் ஏமாளி. – சொன்னதிதை
இன்றுமுதல் கைக்கொள்வாய்' என்கின்றார். மெய்பொய்யில்
என்சொல்லு மென்நா இனி

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz 12.11.2018

No comments: