Tuesday, January 07, 2020

சொல்லில் வடித்த சுடர்



அறிவிலொளி சேர்க்கும் அருங்குறளும் கொள்கைச்
செறிவு படைத்த சிலம்பும் – அறிஞரெலாம்
கல்விக் கிவனென்ற கம்பனவன் காவியமும்
சொல்லில் வடித்த சுடர்.

ஈற்றடிக்கு எழுதியது Tamilauthors.com minnithaz.  5.11.2018

No comments: