Thursday, September 26, 2019

முறையோ இதுவே மொழி



மற்றோர்போல் தாமும் மகிழுந்தும் மாளிகையும்
பெற்றிங்கே வாழும் பெருமைசொலக் – கற்றோர்
கறைபடியக் கைநீட்டு கின்றாரே. தோழீ!
முறையோ இதுவே மொழி.

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz 8.10.2018

No comments: