Tuesday, September 24, 2019

நீட்டித்து நிற்கும் நிலைத்து



புகழும் பொருளும் பெறலரிதே. ஆயின்
புகழே பொருளிற் பெரிதாம். – மகிழ்வுறவே
ஈட்டும் பொருளழியும் எய்துபுகழ் வாழ்நாளை
நீட்டித்து நிற்கும் நிலைத்து.

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz 2.10.2018

No comments: