Tuesday, April 25, 2017

காதலே வாழ்வின் கரு


அன்புபண் பென்றும்
அறத்தைப் பயனென்றும்
முன்பே குறள்முடிவு கூறிற்று
 - அன்புதனின்
தீதில் வழிய துயிர்நிலை யென்பதனால்
காதலே வாழ்வின் கரு.


ஈற்றடிக்கு எழுதியது. தமிழரின் மனிதநேயம். பிப்ரவரி 2010

No comments: