மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
செந்தமிழில் ஏது சிறப்பென்று கேட்பாரேல்
வெந்தழியும் வீணர்நா வேறெதையும் நம்பாதே
செம்பொருள்சேர் வள்ளுவத்தைச் சிந்தா மணிநயத்தைக்
கம்பன் கவியழகைக் காண்.
Post a Comment
No comments:
Post a Comment