Thursday, October 02, 2025

ப. கே. 61. கம்பன் கவியழகைக் காண்.

 செந்தமிழில் ஏது சிறப்பென்று கேட்பாரேல்

வெந்தழியும் வீணர்நா வேறெதையும் நம்பாதே

செம்பொருள்சேர் வள்ளுவத்தைச் சிந்தா மணிநயத்தைக்

கம்பன் கவியழகைக் காண்.


 

 


No comments: