மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
படித்துச் சுவைக்கப் பலப்பலவாய் நூல்கள்
வடித்துப் புகழ்வளர வாழ்தல் --- பிடித்த
தமிழாலே என்றால் தரமாமோ? நன்று
தமிழ்வாழத் தான்வாழ்தல் தான்
Post a Comment
No comments:
Post a Comment