Thursday, October 02, 2025

ப. கே. 60. எண்ணிக் களிக்கின்றேன் யான்.

 தன்னை வணங்கித் தமிழ்நூல் எழுதுகையில்

அன்னையென நின்றே அருள்புரிவாள் தானொரு

கன்னியெனத் தோற்றம் கவிதைகளிற் காட்டுவதை

எண்ணிக் களிக்கின்றேன் யான்

 



No comments: