மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
தன்னை வணங்கித் தமிழ்நூல் எழுதுகையில்
அன்னையென நின்றே அருள்புரிவாள் தானொரு
கன்னியெனத் தோற்றம் கவிதைகளிற் காட்டுவதை
எண்ணிக் களிக்கின்றேன் யான்
Post a Comment
No comments:
Post a Comment