மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
முன்னை இழப்பினின்று மீளாத் துயருறல்
தன்னில் பிறருயர்வைத் தாங்காமை –-- நன்னெறிகள்
சீலம் நயவார்க்குச் சொல்லுதல் இம்மூன்றும்
கால விரயமே காண்.
Post a Comment
No comments:
Post a Comment