Thursday, October 02, 2025

ப. கே. 58. கால விரயமே காண்

 


முன்னை இழப்பினின்று மீளாத் துயருறல்

தன்னில் பிறருயர்வைத் தாங்காமை -- நன்னெறிகள்

சீலம் நயவார்க்குச் சொல்லுதல் இம்மூன்றும்

கால விரயமே காண்.

No comments: