Saturday, November 30, 2024

படித்ததும் கேட்டதும் -- 44

 

வலிமை வனப்பு வளர்செல்வம் வாய்த்த

புலமையிவை நில்லாது போகும் --  உலகில்

உயிரிழந்தும் வாழ்வுதரும் ஒன்றப் புகழே

உயிரினும் மேலாம் உணர்.


ஈற்றடிக்கு எழுதியது.

Tamilauthors.com   July 2020

No comments: