மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
வலிமை வனப்பு வளர்செல்வம் வாய்த்த
புலமையிவை நில்லாது போகும் -- உலகில்
உயிரிழந்தும் வாழ்வுதரும் ஒன்றப் புகழே
உயிரினும் மேலாம் உணர்.
ஈற்றடிக்கு எழுதியது.
Tamilauthors.com July 2020
Post a Comment
No comments:
Post a Comment