Sunday, March 30, 2025

ப.கே. 49 படிப்பதால் உண்டு பயன்

 

உண்டுபயன் என்றே உறுதியாய் நம்பாது

கொண்டதொரு சந்தேகம் கூடியதோ? – கொண்டு

வடித்தபா ஈறாக வாய்த்ததிதே உண்மை

படிப்பதால் உண்டு பயன்.

 

ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com 15.4.2019

No comments: