மருந்தென்றேன் காபி மறக்காதைந் தெம்மல்
அருந்தென்று தந்தாள் அவள்
சந்த வசந்தம் முகநூல் குழுமத்தில் டாக்டர்.
ரவீந்திரனின் காபி வந்தனம் கவிதைக்குப்
பின்னூட்டமாய் எழுதியது. (25.11.2019)
ம
மருந்தென்றேன் காபி மறக்காதைந் தெம்மல்
அருந்தென்று தந்தாள் அவள்
சந்த வசந்தம் முகநூல் குழுமத்தில் டாக்டர்.
ரவீந்திரனின் காபி வந்தனம் கவிதைக்குப்
பின்னூட்டமாய் எழுதியது. (25.11.2019)
ம
முத்து பவழம் மரகதமும் பொன்கொண்டு
பத்தி அமையப் பதித்தவைகள்.
--- ஒத்தநகை.
மெத்த அறிவுடைமை மேலாம். அணியதற்குப்
புத்தக வாசிப்பே பொன்.
ஈற்றடிக்கு எழுதியது. இலக்கியச்சோலை ஏப்ரல் 2025 இதழில் வெளியானது.