Saturday, May 24, 2025

மருந்து

                      மருந்தென்றேன் காபி மறக்காதைந் தெம்மல்     

                      அருந்தென்று தந்தாள் அவள்      

                     சந்த வசந்தம் முகநூல் குழுமத்தில் டாக்டர்.

                      ரவீந்திரனின்   காபி வந்தனம்  கவிதைக்குப் 

                     பின்னூட்டமாய்   எழுதியது.    (25.11.2019)

 

                                       

      ம

 

 

Saturday, May 10, 2025

ப.கே 53. புத்தக வாசிப்பே பொன்

 

முத்து பவழம் மரகதமும் பொன்கொண்டு

பத்தி அமையப் பதித்தவைகள்.  --- ஒத்தநகை.

மெத்த அறிவுடைமை மேலாம். அணியதற்குப்

புத்தக வாசிப்பே பொன்.

ஈற்றடிக்கு எழுதியது. இலக்கியச்சோலை ஏப்ரல் 2025 இதழில் வெளியானது.